முன்னாள் போராளிகளை சந்தேகிப்பதை அரசு நிறுத்திகொள்ள வேண்டும்!
நாட்டில் நடைபெறும் எந்தவொரு அசம்பாவித செயற்பாடுகளுக்கும் முன்னாள் போராளிகளைக் குற்றம் சுமத்துவதை அரசாங்கம் நிறுத்திகொள்ள வேண்டுமென தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே க.பிரபாகரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘‘நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் முன்னாள் போராளிகளை மாத்திரம் குற்றம் சாட்டுவதை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் நிறுத்திகொள்ள வேண்டும். அண்மையில் நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. … Continue reading முன்னாள் போராளிகளை சந்தேகிப்பதை அரசு நிறுத்திகொள்ள வேண்டும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed